சேலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பெயரை சொல்லி போக்குவரத்து தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும்  ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் ஹரி பிரகாசத் 

Jul 18, 2026 - 17:44
 97
சேலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பெயரை சொல்லி போக்குவரத்து தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும்  ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் ஹரி பிரகாசத் 

சேலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பெயரை சொல்லி போக்குவரத்து தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும்  ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் ஹரி பிரகாசத் 

சேலத்தில் ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ஹரி பிரசாதஆட்சி மாறியவுடன் தமிழக வெற்றிக்கழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனுடன் அதிக இணக்கம் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது அவரிடம் இணைந்து போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டுவதும் வேலை செய்ய விடாமல் அவர்களை துன்புறுத்துவதும் செயலாக தொடர்ந்து ஓமலூர் பணிமனையில் ஈடுபட்டு வந்தார்

 இந்த நிலையில் நடுப்பட்டி பகுதியை சேர்ந்த பொம்முடி வழித்தட பேருந்தை கடந்த இரண்டு மூன்று மாதமாக பேருந்து இயக்கி வந்த குமார் இன்று காலை அதிகாலை 4 மணியளவில் பேருந்து டீசல் போடுவதற்கு டீசல் நோட்டை கொடுத்த இதை நீ தொடர்ந்து மிகவும் அநாகரீகமான வார்த்தையில் பேசி அவரை

 வந்து செய்தார் தொடர்ந்து வாகனத்தை இயக்கச் சென்றபோது என்னை பகைத்துக் கொண்டு இங்கு பணிபுரிய முடியுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பியராகவும் தெரிவித்தார் குமார்

 நான் தற்போது அமைச்சுடன்

உள்ளேன் போக்குவரத்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என ஓமலூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஹரி பிரசாத் தெரிவித்தார் 
மன உளைச்சலுக்கு ஆளான குமார் உடல் நல பாதிக்கப்பட்ட அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் தொடர்ந்து இசிஜி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இதய வலி ஏற்பட்டு இருந்ததாகவும் தற்போது இந்த மன உளைச்சல் காரணமாக தன்னால் நிற்க கூட  முடியவில்லை தொடர்ந்து அவர் என்னை மட்டும் மன உளைச்சல் செய்யவில்லை சுமார் 300-க்கு மேற்பட்ட தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி வருகிறார் மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன்  என் வசம் இருக்கிறார் என்னை ஒன்றும் செய்ய முடியாது நீ எங்கு வேண்டுமானாலும் சென்று பேட்டி குடுத்துக்கொள்  யாருகிட்ட வேண்டாம் சொல்லிக் கொள் என அவர் தெரிவித்ததாகவும்

 தெரிவித்தார் அவர் மீது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் உதவியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க 

பேட்டி
குமார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow